உன்னை
காதலித்தது
என் இதயம்.
என் கண்ணீருக்கு
ஏன் விதித்தாய்
ஆயுள் தண்டனை!
பறவை மட்டும் பறக்கும் வானம் - அணிந்துரை: நெல்லை அன்புடன் ஆனந்தி -
நூலாசிரியர்: அகவலன்
-
கவிஞர் *அகவலன்* அவர்களை எழுத்தாளர் *கன்னிக்கோவில் இராஜா* அவர்கள் வாயிலாக
அறிவேன்.
அவருடைய ஹைக்கூ நூல் *பறவை மட்டும் பறக்கும் வானம்* என்ற நூலிற்கு அணிந்துரை...
1 day ago
