நீ மட்டும்
என் எழுத்துக்களை
வாசிப்பது இல்லை
என்று புலம்பிக்
கொண்டிருக்கின்றேன்....
நீ மட்டுமே
என் எழுத்துக்களில்
வசிப்பதை
உணராமல்....
வான் மழையே வா - திருக்குறள் சிறார் பாடல்கள்
-
#திருக்குறளை_சிறார்_பாடலாக்கிய_கவிஞர்
கொரோனா காலத்தில் பெண்களும் குழந்தைகளும் சிறார் இலக்கியப் படைப்புகளில் அதிக
கவனம் செலுத்தி வருவது வரவேற்புக்குரியது...
1 day ago
