அவனைப் பற்றிய
நினைவுகள் ஏதும்
இல்லை என்னிடம்.
இருந்தாலும் அழுகிறேன்.
காதலாய் இருந்தவன்
கண்ணீராய்
மாறிவிட்டானோ?
பறவை மட்டும் பறக்கும் வானம் - அணிந்துரை: நெல்லை அன்புடன் ஆனந்தி -
நூலாசிரியர்: அகவலன்
-
கவிஞர் *அகவலன்* அவர்களை எழுத்தாளர் *கன்னிக்கோவில் இராஜா* அவர்கள் வாயிலாக
அறிவேன்.
அவருடைய ஹைக்கூ நூல் *பறவை மட்டும் பறக்கும் வானம்* என்ற நூலிற்கு அணிந்துரை...
1 day ago

3 comments:
பிரிந்து போன காதலுக்கு எல்லாம்
காலத்தின் (காதலின்) பரிசு கண்ணீர் தானோ?
ஒரு உயிர் நினைவுகளில்
வாட? இன்னொன்று?..
..முரண்..
அது என்ன கவிதை மாதிரி....
உன்னோட கவிதைல உனக்கே நம்பிக்கை இல்லையா நண்பா?
முதல இந்த மாதிரியா எடு..எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..
நானெல்லாம் கவிதை ன்னு போட்டு எழுதுறப்போ நீ இப்படி போடுறது
நல்லா இல்லை...
Hey... kavidhai super... nalla thana eludhira.. so I will go with reva's comments. remove that.. thanadakam jasthi than othukren.. but remove it..
Post a Comment