கனவுகளை மட்டுமே
களவாடி வந்தவள்
நினைவுகளாய் ஆன பின்
உறக்கத்தையே திருட
ஆரம்பித்து விடடாள்....
பறவை மட்டும் பறக்கும் வானம் - அணிந்துரை: நெல்லை அன்புடன் ஆனந்தி -
நூலாசிரியர்: அகவலன்
-
கவிஞர் *அகவலன்* அவர்களை எழுத்தாளர் *கன்னிக்கோவில் இராஜா* அவர்கள் வாயிலாக
அறிவேன்.
அவருடைய ஹைக்கூ நூல் *பறவை மட்டும் பறக்கும் வானம்* என்ற நூலிற்கு அணிந்துரை...
2 days ago

2 comments:
களவு போதலும் கலவாடுதலும் காதலில் ஒரு சுகமான சுமை....
ஆனாலும் இந்த பிரிவு சுமை உயிர் இருக்கும் வரை கூடவே
வந்து உயிர் அறுக்கும் சுமை....களவாணி ரசித்தேன்
Kalavani...Suits well to the quotes. nalla iruku...
Post a Comment