கனவுகளை மட்டுமே
களவாடி வந்தவள்
நினைவுகளாய் ஆன பின்
உறக்கத்தையே திருட
ஆரம்பித்து விடடாள்....
மூழ்கிய நினைவுகள்...
-
மூளை மடிப்புகளுக்குள்
முகவரி தொலைத்த குழந்தையாய்
மூழ்கிய நினைவுகளை
முழுமூச்சாய் தேடும் உள்ளம்.
*நெல்லை அன்புடன் ஆனந்தி*
8 hours ago

2 comments:
களவு போதலும் கலவாடுதலும் காதலில் ஒரு சுகமான சுமை....
ஆனாலும் இந்த பிரிவு சுமை உயிர் இருக்கும் வரை கூடவே
வந்து உயிர் அறுக்கும் சுமை....களவாணி ரசித்தேன்
Kalavani...Suits well to the quotes. nalla iruku...
Post a Comment