'வேட்டைக்காரன்' படத்தில் வரும் "ஒரு சின்னத்தாமரை.." பாடலில் வரும் இந்த இரண்டு வரிகளுக்கு ரொம்ப நாளாக அர்த்தம் தேடிக் கொண்டிருந்தேன். தற்செயலாக வலையினில் பார்த்தேன் அதன் பொருளை. அதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
‘உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்’
சாலையில் பயணிக்கும் பெண்கள் வெறுமனே போவதில்லை. ஜன்னல் ஓரம் காத்துக்கிடக்கும் கண்களில் திரி கொளுத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். காற்று வாங்கத்தான் ஜன்னல் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அறியாமை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.
நன்றி : தினகரன்
இந்த பொருள் தவறு என்றால் பின்னூட்டமிடவும்.
பறவை மட்டும் பறக்கும் வானம் - அணிந்துரை: நெல்லை அன்புடன் ஆனந்தி -
நூலாசிரியர்: அகவலன்
-
கவிஞர் *அகவலன்* அவர்களை எழுத்தாளர் *கன்னிக்கோவில் இராஜா* அவர்கள் வாயிலாக
அறிவேன்.
அவருடைய ஹைக்கூ நூல் *பறவை மட்டும் பறக்கும் வானம்* என்ற நூலிற்கு அணிந்துரை...
1 day ago

0 comments:
Post a Comment