உன்னுடைய பாதத் தடங்கள் மட்டும் வருடங்கள் ஆகியும் அழியாமல் இருக்க கடலிடம் கேட்டேன். கடல் சொன்னது, 'உன்னவள் எனக்காக விட்டுச் சென்றது இந்த சுவடுகள் மட்டுமே' என்று
வானிலை ஆய்வாளர்கள் சூரியன் உதிக்கும், மறையும் நேரத்தை தவறாக கணிக்கின்றனர். ஆதவன் உதிப்பதோ நீ கோலம் போடும் அழகைப் பார்க்கும் ஆர்வத்தில். மறைவதோ நான் உன் கை கோர்த்துக் கொண்டு கடற்கரையில் நடப்பதை பார்க்கும் ஆத்திரத்தில்...
நிலா, நீர், மேகம், வானம், காற்று, மழை, வானவில், மழலைச் சிரிப்பு என்று அழகாய் இருப்பவைக்கு எல்லாம் லட்சக் கணக்கில் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன. எழுதப்படுகின்றன...
ஆனால், எல்லா அழகிற்கும் சொந்தக்காரியான என்னவளுக்கு என்னால் எழுத முடிந்தது ஒரே ஒரு கவிதை மட்டுமே!!!!
விலகி இருக்க இருக்க அன்பு கூடுமாம்.. அதற்காக உன்னை விட்டு மடியும் வரை பிரிந்து இருக்கச் சொல்வது என்னடி நியாயம்?
ஆயுள் முடியும் வரையும் உன்னை விட்டு விலகி இருக்கவும் சம்மதம்! இறந்த பின்னாவது நீ எனக்காக தேக்கி வைத்து இருந்த அன்பு கிடைக்கும் என்ற உத்திரவாதம் இருக்குமெனில்...
நன்றி: கவிஞர் விமர்சகர் பொன். குமார் அவர்கள்
-
*சூரரரைப் போற்று - *மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள்* -
நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்*
தமிழ் மூதாட்டி ஒளவையார் முதன...
கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )
-
இறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற அருவியின்
"கவனிக்க மறந்த சொற்களை" தான் இவ்வளவு சாதாரணமாக ஒரு தொகுப்பாக்கி
இருக்கிறார்...
"காவடி பாக்க போவோம்."- தைப்பூசமும் பரோட்டாவும்
-
Farrer park ரயில் நிலையம் அருகே இருக்கும் பெருமாள் கோயிலிருந்து Tank Road
முருகன் கோயில் வரை தைப்பூசம் ஊர்வலம் போகும் சிங்கப்பூரில். விமர்சையாக
நடைபெறும் ப...
💗திரும்புதல் அல்லது நினைவுகளை புதுப்பித்தல்.💗
-
*உயர்தரத்து பரீட்சைக்கு *
*ஒரு தவம் போல படித்துக்கொண்டிருப்பாய் - நீ*
*மேசையில் உறங்கிப்போகும் உன்னை தவம் போல பார்த்துக்கொண்டிருப்பேன் - நான்*.
நாடு முழுவ...
கவிதைகளல்லாதவை - 1.1
-
என்னை கவிஞனென
நிரூபிக்க பட்டாம்பூச்சிகளையும்
சில இறகுகளையும்
சேகரித்து வந்தால் போதுமென்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்
நானோ
அது எதுவமறியாமல...
கடலோரக் கவிதைகள்
-
பிரியத்தின் பேரழகி !
இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக்
கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நி...
வழக்கம் போல்.
-
என் இரவுகளுக்கும்
உன் நினைவுகளுக்கும்
தூக்கமே இல்லை..
நடு இரவின் ஒத்திகைகளை
சேமித்த வசனங்களை
என்னால் ஒப்புவிக்க
முடியவில்லை..,
மௌனமாய் சிர...
விதியின் வினை
-
நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன்
நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி
அழிப்பது,... என...