நீ என்னுடன்
இருக்கும் வரை
புரிந்து கொள்ளாத
உன் காதலை
உணர்கிறேன்,
முதல்முறை கனவிலும்
கதறி அழும் பொழுது...
பறவை மட்டும் பறக்கும் வானம் - அணிந்துரை: நெல்லை அன்புடன் ஆனந்தி -
நூலாசிரியர்: அகவலன்
-
கவிஞர் *அகவலன்* அவர்களை எழுத்தாளர் *கன்னிக்கோவில் இராஜா* அவர்கள் வாயிலாக
அறிவேன்.
அவருடைய ஹைக்கூ நூல் *பறவை மட்டும் பறக்கும் வானம்* என்ற நூலிற்கு அணிந்துரை...
1 day ago

1 comments:
nice :)
Post a Comment