உன் பெற்றோர் காதல்
பற்றி அறியாதவர் என்று
நான் கூற மாட்டேன்.
உன் மேல் அவர்கள்
வைத்து இருக்கும் அன்பும்
காதல் தானே..
அப்படி இருக்க,
நம் காதலை மட்டும்
பிரிக்க அவர்களுக்கு
எப்படி மனம் வந்தது??
பறவை மட்டும் பறக்கும் வானம் - அணிந்துரை: நெல்லை அன்புடன் ஆனந்தி -
நூலாசிரியர்: அகவலன்
-
கவிஞர் *அகவலன்* அவர்களை எழுத்தாளர் *கன்னிக்கோவில் இராஜா* அவர்கள் வாயிலாக
அறிவேன்.
அவருடைய ஹைக்கூ நூல் *பறவை மட்டும் பறக்கும் வானம்* என்ற நூலிற்கு அணிந்துரை...
1 day ago

1 comments:
nalla kelvi than
Post a Comment