உன் பெற்றோர் காதல்
பற்றி அறியாதவர் என்று
நான் கூற மாட்டேன்.
உன் மேல் அவர்கள்
வைத்து இருக்கும் அன்பும்
காதல் தானே..
அப்படி இருக்க,
நம் காதலை மட்டும்
பிரிக்க அவர்களுக்கு
எப்படி மனம் வந்தது??
மூழ்கிய நினைவுகள்...
-
மூளை மடிப்புகளுக்குள்
முகவரி தொலைத்த குழந்தையாய்
மூழ்கிய நினைவுகளை
முழுமூச்சாய் தேடும் உள்ளம்.
*நெல்லை அன்புடன் ஆனந்தி*
8 hours ago

1 comments:
nalla kelvi than
Post a Comment