நீ மட்டும்
என் எழுத்துக்களை
வாசிப்பது இல்லை
என்று புலம்பிக்
கொண்டிருக்கின்றேன்....
நீ மட்டுமே
என் எழுத்துக்களில்
வசிப்பதை
உணராமல்....
நன்றி: கவிஞர் விமர்சகர் பொன். குமார் அவர்கள்
-
*சூரரரைப் போற்று - *மகாகவி பாரதியார் புதிய ஆத்திசூடி தன்முனைக் கவிதைகள்* -
நெல்லை அன்புடன் ஆனந்தி - ஒரு பார்வை - பொன். குமார்*
தமிழ் மூதாட்டி ஒளவையார் முதன...
2 weeks ago