தூறல் துளியாய்
-
நெருக்கமாய்
அடுக்கி வைத்து
நெஞ்சக்கூட்டில்
நிறைந்து விட்டாய்
தொட்ட இடமெல்லாம்
விட்டுவிடவில்லை
தொடர்கிறது
தூறல் துளியாய்..!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
3 weeks ago
என் மரணத்தில் மட்டும்...
3 comments:
முதல் பிரிவு....இரு வரிகளின் ஊடாக பல அர்த்தங்களைப் பேசி நிற்கிறது.
சகோ நிரூபன் சொனனது போல இருவரிகள் பல அர்த்தம் தெரிகிறது,.....
oye... the picture and heading suits very well for those two lines.. good one...
Post a Comment