காத்துக்கொண்டிருத்தலைப் போல ஒரு இனிய சுகமும் காதலில் இல்லை இந்த.. வலியும் இல்லை ... நல்ல கவிதைகள் .. தொடர்ந்து எழுதுங்கள்.... ஊக்குவிப்பும் அன்பும் வாழ்த்துக்களும் ..
Invitation reminder from Tamil Maran
-
[image: WAYN]Hi,
*Tamil Maran* invited you to join WAYN on February 25th 2012.
Connect with Tamil and meet over 15 million members worldwide who have
a ...
நான் வரைந்துவைத்த ஓவியம்...
-
வணக்கம் சகோதர உறவுகளே, அனைவரும் நலமா?....எப்போவும் கவிதைகளையே பதிவா
இருக்கிறது எனக்கு பிடிச்ச விஷயமா இருந்தாலும், சில தோழிகளோட தளத்தில் அவர்கள்
வரைந்த ...
குடியிருந்த கோவில்..!
-
அம்மா என்ற சொல்லே... அன்பை குறிப்பது. அம்மா என்று சொல்லும் போதே அதன்
உள்ளார்ந்த அன்பையும் சேர்த்தே அனுபவித்துச் சொல்கிறோம். எல்லாருக்கும் தான்
அம்மா இரு...
கனவில் திருடிய கவிதை
-
ஏ தன்னலமிகுந்த கனவே !
எத்தனை முறை
சொல்லி இருக்கிறேன் உன்னிடம்
அவளைப் பற்றி
நாம் எழுதும் கவிதைகளை எல்லாம்
காலையில் பத்திரமாக
என்னிடமே கொடுத்து
விட வ...
அஸ்கு லஸ்கு (சிறுகதை)
-
சோபாவில் உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருந்தனர் சுபாஷும் அவன் குழந்தை
ஆதிஷும். ஆதீஷ், சுபாஷ் மடியில் தலை வைத்து தொலைக்காட்சி பார்த்து
கொண்டிருந்தது.
சுப...
14.02.2012 - சில சொற்கள்.
-
#
*ஆதிப் பெண்தெய்வமென வரலாற்றின்
பெரு மௌனங்களை சுமந்தபடி இருக்கிறாய் நீ
ஒரு பிரார்த்தனைப் பாடலென
உன் முன்னே விழுந்து கிடக்கிறதெனது காதல்*.
#
தொப்பலாய் நனைத...
உயிர் உருவாய் நீ...
-
கவிதைக்கு இலக்கணம் வகுக்க யாராலும் முடியவில்லை இன்று நான் கண்ட உண்மை கவிதை
என்பது யாதெனில் நம் நடைமுறை வாழ்க்கையின் நிதர்சன எழுத்துரு ...
என் வாழ்க்கையின் ...
மெழுகுவர்த்தி போல் ...!
-
உயிரென்று...!
உன்னை நினைத்து
உருகுவதைவிட
உயிர் தந்தவர்களுக்காகவும்
உடன் பிறந்தவர்களுக்காகவும்..
எரியலாம்...
மெழுகுவர்த்தி போல் ...! ...
மனோதத்துவம் - நாய் மனசு
-
*முன்குறிப்பு: இந்த பதிவு ஒரு புத்தகத்திலிருந்து பகிரப்படும் செய்தி. *
*புத்தகம்: மனதை மேம்படுத்தும் மனோதத்துவம்*
*ஆசிரியர்: பா. செல்வராஜ்.*
*நாய் மனசு:*...
பாகம் - 14
-
*ஸ்வேதா வீட்டிற்கு வந்தாள்.*
*
*
*
யாரிடமும் எதுவும் பேசாமல் தன் அண்ணன் அறையில் அமர்ந்து "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதிக் கொண்டிருந்தாள்.
*
*
*
*
இரவு பத்து மணிக்கு ...
விதியின் வினை
-
நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன் நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி அழிப்பது,... என் ...
1 comments:
காத்துக்கொண்டிருத்தலைப் போல ஒரு இனிய சுகமும் காதலில் இல்லை இந்த.. வலியும் இல்லை ... நல்ல கவிதைகள் .. தொடர்ந்து எழுதுங்கள்.... ஊக்குவிப்பும் அன்பும் வாழ்த்துக்களும் ..
Post a Comment