Pages

Thursday, November 17, 2011

விடியல்

ஆதவன்
எழும் போது
விடியல்
இவ்வுலகிற்கு....
எனக்கு மட்டும்
என் காதல் நிலா
எழும் போது....
விடிந்த பின்னும்
இருளில்
காத்திருக்கிறேன்
என் நிலவே
உனக்காக....

1 comments:

Unknown said...

காத்துக்கொண்டிருத்தலைப் போல ஒரு இனிய சுகமும் காதலில் இல்லை இந்த.. வலியும் இல்லை ... நல்ல கவிதைகள் .. தொடர்ந்து எழுதுங்கள்.... ஊக்குவிப்பும் அன்பும் வாழ்த்துக்களும் ..

Post a Comment