உன்னை
காதலித்தது
என் இதயம்.
என் கண்ணீருக்கு
ஏன் விதித்தாய்
ஆயுள் தண்டனை!
தூறல் துளியாய்
-
நெருக்கமாய்
அடுக்கி வைத்து
நெஞ்சக்கூட்டில்
நிறைந்து விட்டாய்
தொட்ட இடமெல்லாம்
விட்டுவிடவில்லை
தொடர்கிறது
தூறல் துளியாய்..!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
3 weeks ago