Pages

Tuesday, January 03, 2012

ஆயுள் தண்டனை

உன்னை
காதலித்தது
என் இதயம்.
என் கண்ணீருக்கு
ஏன் விதித்தாய்
ஆயுள் தண்டனை!

1 comments:

ரேவா said...

கண்கள் வழியே தானே இதயம் நுழைய முடியும், அதனால் தான் இந்த தண்டனை போல.நல்ல கவிதை நண்பா

Post a Comment