உன்னை
காதலித்தது
என் இதயம்.
என் கண்ணீருக்கு
ஏன் விதித்தாய்
ஆயுள் தண்டனை!
நான் வரைந்துவைத்த ஓவியம்...
-
வணக்கம் சகோதர உறவுகளே, அனைவரும் நலமா?....எப்போவும் கவிதைகளையே பதிவா
இருக்கிறது எனக்கு பிடிச்ச விஷயமா இருந்தாலும், சில தோழிகளோட தளத்தில் அவர்கள்
வரைந்த ...
1 day ago

1 comments:
கண்கள் வழியே தானே இதயம் நுழைய முடியும், அதனால் தான் இந்த தண்டனை போல.நல்ல கவிதை நண்பா
Post a Comment