Pages

Wednesday, August 25, 2010

பெற்றோரும் காதலர்களே!

உன் பெற்றோர் காதல்
பற்றி அறியாதவர் என்று
நான் கூற மாட்டேன்.
உன் மேல் அவர்கள்
வைத்து இருக்கும் அன்பும்
காதல் தானே..
அப்படி இருக்க,
நம் காதலை மட்டும்
பிரிக்க அவர்களுக்கு
எப்படி மனம் வந்தது??

1 comments:

Post a Comment