உன் பெற்றோர் காதல்
பற்றி அறியாதவர் என்று
நான் கூற மாட்டேன்.
உன் மேல் அவர்கள்
வைத்து இருக்கும் அன்பும்
காதல் தானே..
அப்படி இருக்க,
நம் காதலை மட்டும்
பிரிக்க அவர்களுக்கு
எப்படி மனம் வந்தது??
நத்தையின் வழித்தடத்தில் மின்னல் லிமரைக்கூ தொகுப்பு நூல்
-
#நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு லிமரைக்கூ நூல்
பதிப்பக வரலாற்றில் ஒரு நூலிற்கு இரண்டு அட்டைப்படங்களும், இரண்டு வெவ்வேறு
வடிவமைப்புகளும் செய்து அ...
1 week ago
1 comments:
nalla kelvi than
Post a Comment