நீ என்னுடன்
இருக்கும் வரை
புரிந்து கொள்ளாத
உன் காதலை
உணர்கிறேன்,
முதல்முறை கனவிலும்
கதறி அழும் பொழுது...
கண்ணிமைக்குள் நீ கசிந்தாய்..!
-
கவிதையைப்
படித்திருந்தேன்
கண்களுக்குள்
நீ விரிந்தாய்..
வரிகளுக்குள்
புதைந்திருந்தேன்
வாஞ்சையாய்
நீ சிரித்தாய்..
காத்திருந்து
தவிக்கின்றேன்
கண்ணிமைக்கு...
5 weeks ago
1 comments:
nice :)
Post a Comment