நீ என்னுடன்
இருக்கும் வரை
புரிந்து கொள்ளாத
உன் காதலை
உணர்கிறேன்,
முதல்முறை கனவிலும்
கதறி அழும் பொழுது...
தூறல் துளியாய்
-
நெருக்கமாய்
அடுக்கி வைத்து
நெஞ்சக்கூட்டில்
நிறைந்து விட்டாய்
தொட்ட இடமெல்லாம்
விட்டுவிடவில்லை
தொடர்கிறது
தூறல் துளியாய்..!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
3 weeks ago
1 comments:
nice :)
Post a Comment