கேட்டதில் பிடித்தது,
உனக்குள் இதயம்
இருக்கிறது என்று
உணர்த்த உனக்குள்
வருவதே 'காதல்'
நான் கிறுக்கியது,
இதயமற்றவர்கள்
இருக்கிறார்கள் என்று
காதலுக்கு உணர்த்த
வருவதே 'பிரிவு'
Wednesday, March 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
உண்மை உண்மை உண்மையான வரிகள் நண்பா....
நீ கேட்டதில் பிடித்ததை விட
நீ கிறுக்கியது எனக்கு மிகவும் பிடித்தது....
நல்லா இருக்கு...
oye pic is too good...
@ ரேவா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி :-)
Post a Comment