Pages

Wednesday, March 30, 2011

காதல் - பிரிவு

கேட்டதில் பிடித்தது,

உனக்குள் இதயம்
இருக்கிறது என்று
உணர்த்த உனக்குள்
வருவதே 'காதல்'

நான் கிறுக்கியது,

இதயமற்றவர்கள்
இருக்கிறார்கள் என்று
காதலுக்கு உணர்த்த
வருவதே 'பிரிவு'

4 comments:

ரேவா said...

உண்மை உண்மை உண்மையான வரிகள் நண்பா....

Priya said...

நீ கேட்டதில் பிடித்ததை விட
நீ கிறுக்கியது எனக்கு மிகவும் பிடித்தது....

நல்லா இருக்கு...

Priya said...

oye pic is too good...

எவனோ ஒருவன் said...

@ ரேவா

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி :-)

Post a Comment