பிரிந்த காதல்கள் தான்
இதுவரை காவியம்
படைத்து இருக்கின்றன.
நாமாவது வாழ்ந்து
முதல் காவியம்
படைப்போம்.
வருவாயா????
கண்ணிமைக்குள் நீ கசிந்தாய்..!
-
கவிதையைப்
படித்திருந்தேன்
கண்களுக்குள்
நீ விரிந்தாய்..
வரிகளுக்குள்
புதைந்திருந்தேன்
வாஞ்சையாய்
நீ சிரித்தாய்..
காத்திருந்து
தவிக்கின்றேன்
கண்ணிமைக்கு...
5 weeks ago
8 comments:
SUPERB KAVITHAI
முதல் காவியம்
படைப்போம்.
வருவாயா????
உங்கள் கவிதை நல்லா இருக்கு ஆனந்த் உங்கள் எதிர்பார்ப்பு எள்ளளவும் குறையாமல், காதல் காவியம் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்...
பாஸூ.. செம கலக்கல்...
Nice kavidhai.... nalla iruku da... positive thinking... :) good...
@ sulthanonline
நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும்
@ ரேவா
////உங்கள் எதிர்பார்ப்பு எள்ளளவும் குறையாமல், காதல் காவியம் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்////
நன்றி தோழி. கேட்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேட்டாவது மகிழ்ச்சி அடைந்து கொள்கிறேன் :-)
@ logu..
நன்றி நண்பா :-)
சூப்பரா எழுதி இருக்கீங்க பாஸ் :-)
Post a Comment