Pages

Tuesday, March 22, 2011

காவியக் காதல்

பிரிந்த காதல்கள் தான்
இதுவரை காவியம்
படைத்து இருக்கின்றன.
நாமாவது வாழ்ந்து
முதல் காவியம்
படைப்போம்.
வருவாயா????

8 comments:

sulthanonline said...

SUPERB KAVITHAI

ரேவா said...

முதல் காவியம்
படைப்போம்.
வருவாயா????

உங்கள் கவிதை நல்லா இருக்கு ஆனந்த் உங்கள் எதிர்பார்ப்பு எள்ளளவும் குறையாமல், காதல் காவியம் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்...

logu.. said...

பாஸூ.. செம கலக்கல்...

Priya said...

Nice kavidhai.... nalla iruku da... positive thinking... :) good...

எவனோ ஒருவன் said...

@ sulthanonline

நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும்

எவனோ ஒருவன் said...

@ ரேவா
////உங்கள் எதிர்பார்ப்பு எள்ளளவும் குறையாமல், காதல் காவியம் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்////

நன்றி தோழி. கேட்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கேட்டாவது மகிழ்ச்சி அடைந்து கொள்கிறேன் :-)

எவனோ ஒருவன் said...

@ logu..

நன்றி நண்பா :-)

யார் இவன் ? said...

சூப்பரா எழுதி இருக்கீங்க பாஸ் :-)

Post a Comment