Pages

Monday, April 18, 2011

கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரத்தை
அறிந்தவளு(னு)க்கு
என் கண்ணீரின்
ஈரத்தை உணர
முடியவில்லை.
அதனால்,
என் மனதை
கல்லாக்கி விட்டேன்.
அப்படியாவது
என் மனம்
அவளு(னு)க்கு
புரியட்டும் என்று!

4 comments:

Unknown said...

அந்த கல்லையும் உடைப்பார்களே தவிர மனதை புரிந்து கொள்ள மாட்டார்கள்...

எவனோ ஒருவன் said...

உண்மை தங்கையே!

Priya said...

ரொம்ப நல்லா இருக்கு... உன் வலியை உணர வைக்கிறது...

rajamelaiyur said...

Good kavithai

Post a Comment