கல்லுக்குள் ஈரத்தை
அறிந்தவளு(னு)க்கு
என் கண்ணீரின்
ஈரத்தை உணர
முடியவில்லை.
அதனால்,
என் மனதை
கல்லாக்கி விட்டேன்.
அப்படியாவது
என் மனம்
அவளு(னு)க்கு
புரியட்டும் என்று!
நத்தையின் வழித்தடத்தில் மின்னல் லிமரைக்கூ தொகுப்பு நூல்
-
#நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு லிமரைக்கூ நூல்
பதிப்பக வரலாற்றில் ஒரு நூலிற்கு இரண்டு அட்டைப்படங்களும், இரண்டு வெவ்வேறு
வடிவமைப்புகளும் செய்து அ...
1 week ago
4 comments:
அந்த கல்லையும் உடைப்பார்களே தவிர மனதை புரிந்து கொள்ள மாட்டார்கள்...
உண்மை தங்கையே!
ரொம்ப நல்லா இருக்கு... உன் வலியை உணர வைக்கிறது...
Good kavithai
Post a Comment