நீ மட்டும்
என் எழுத்துக்களை
வாசிப்பது இல்லை
என்று புலம்பிக்
கொண்டிருக்கின்றேன்....
நீ மட்டுமே
என் எழுத்துக்களில்
வசிப்பதை
உணராமல்....
தூரமும்கரைந்தது...
-
இறைவனின்
படைப்பில்
இத்தனை
அழகா...
இதயம்
நனைத்தது..
தொலைந்திடத்
துடித்தது..
தொடுவானம்
தூரமில்லை..
தூரமும்
கரைந்தது...
*நெல்லை அன்புடன் ஆனந்தி*
3 weeks ago