கனவுகளை மட்டுமே
களவாடி வந்தவள்
நினைவுகளாய் ஆன பின்
உறக்கத்தையே திருட
ஆரம்பித்து விடடாள்....
தூறல் துளியாய்
-
நெருக்கமாய்
அடுக்கி வைத்து
நெஞ்சக்கூட்டில்
நிறைந்து விட்டாய்
தொட்ட இடமெல்லாம்
விட்டுவிடவில்லை
தொடர்கிறது
தூறல் துளியாய்..!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
3 weeks ago
2 comments:
களவு போதலும் கலவாடுதலும் காதலில் ஒரு சுகமான சுமை....
ஆனாலும் இந்த பிரிவு சுமை உயிர் இருக்கும் வரை கூடவே
வந்து உயிர் அறுக்கும் சுமை....களவாணி ரசித்தேன்
Kalavani...Suits well to the quotes. nalla iruku...
Post a Comment