கனவுகளை மட்டுமே
களவாடி வந்தவள்
நினைவுகளாய் ஆன பின்
உறக்கத்தையே திருட
ஆரம்பித்து விடடாள்....
கவி ஞாயிறு - வாரம் ஒரு கவிஞர் - நெல்லை அன்புடன் ஆனந்தி
-
கவி ஞாயிறு
வாரம் ஒரு கவிஞர் நிகழ்வில்..
இன்று..
*ஆம்பூர் அமிழ்தினி சுரேஷ்*
எனது கவிதையை வாசித்தது அறிந்து மனமகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்த்துகள் கண்ணம்மா..
வ...
4 days ago

2 comments:
களவு போதலும் கலவாடுதலும் காதலில் ஒரு சுகமான சுமை....
ஆனாலும் இந்த பிரிவு சுமை உயிர் இருக்கும் வரை கூடவே
வந்து உயிர் அறுக்கும் சுமை....களவாணி ரசித்தேன்
Kalavani...Suits well to the quotes. nalla iruku...
Post a Comment