கனவுகளை மட்டுமே
களவாடி வந்தவள்
நினைவுகளாய் ஆன பின்
உறக்கத்தையே திருட
ஆரம்பித்து விடடாள்....
நத்தையின் வழித்தடத்தில் மின்னல் லிமரைக்கூ தொகுப்பு நூல்
-
#நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு லிமரைக்கூ நூல்
பதிப்பக வரலாற்றில் ஒரு நூலிற்கு இரண்டு அட்டைப்படங்களும், இரண்டு வெவ்வேறு
வடிவமைப்புகளும் செய்து அ...
2 weeks ago
2 comments:
களவு போதலும் கலவாடுதலும் காதலில் ஒரு சுகமான சுமை....
ஆனாலும் இந்த பிரிவு சுமை உயிர் இருக்கும் வரை கூடவே
வந்து உயிர் அறுக்கும் சுமை....களவாணி ரசித்தேன்
Kalavani...Suits well to the quotes. nalla iruku...
Post a Comment