Pages

Tuesday, September 13, 2011

களவாணி

கனவுகளை மட்டுமே
களவாடி வந்தவள்

நினைவுகளாய் ஆன பின்

உறக்கத்தையே திருட

ஆரம்பித்து விடடாள்....

2 comments:

Unknown said...

களவு போதலும் கலவாடுதலும் காதலில் ஒரு சுகமான சுமை....
ஆனாலும் இந்த பிரிவு சுமை உயிர் இருக்கும் வரை கூடவே
வந்து உயிர் அறுக்கும் சுமை....களவாணி ரசித்தேன்

Priya said...

Kalavani...Suits well to the quotes. nalla iruku...

Post a Comment