நீ பிரிந்து
சென்றதிலிருந்து
கண்கள் உறங்க
மறுக்கின்றன....
கனவுகளும்
ஈரமாவதால்....
நத்தையின் வழித்தடத்தில் மின்னல் லிமரைக்கூ தொகுப்பு நூல்
-
#நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு லிமரைக்கூ நூல்
பதிப்பக வரலாற்றில் ஒரு நூலிற்கு இரண்டு அட்டைப்படங்களும், இரண்டு வெவ்வேறு
வடிவமைப்புகளும் செய்து அ...
2 weeks ago
5 comments:
oye.. picture is too good..
kanavugalum iramavadhal lines romba superb..
விட்டுப் பிரிந்த
இதயத்திற்க்காய்,
விடாது துடிக்கும்
இதயம்...
பிரிவின் துயரம் சொல்லும் கவிதை..அருமை...பிரியமானவர்கள் பிரிவதனால், பிடித்தங்கள் இல்லை என்பதை ஈர விழிகளோடு சொல்லும் கவிதை...சோகமாய் இருந்தாலும், கவிதை சூப்பர் நண்பா...
ரேவா,
நான் கிறுக்கியதை விட உங்கள் பின்னூட்டம் அழகிய கவிதையாய் இருக்கிறது,
விட்டுப் பிரிந்த
இதயத்திற்க்காய்,
விடாது துடிக்கும்
இதயம்...
Superb!
athu sari... naan un post nallaa irukkunu comment potta, nee en comment super nu comment podurayaa? ha ha po nanba...
உண்மையைச் சொன்னேன் ரேவா :-)
Post a Comment