Pages

Tuesday, July 12, 2011

ஈரம்

நீ பிரிந்து
சென்றதிலிருந்து

கண்கள் உறங்க

மறுக்கின்றன....

கனவுகளும்

ஈரமாவதால்....

5 comments:

Priya said...

oye.. picture is too good..

kanavugalum iramavadhal lines romba superb..

ரேவா said...

விட்டுப் பிரிந்த
இதயத்திற்க்காய்,
விடாது துடிக்கும்
இதயம்...

பிரிவின் துயரம் சொல்லும் கவிதை..அருமை...பிரியமானவர்கள் பிரிவதனால், பிடித்தங்கள் இல்லை என்பதை ஈர விழிகளோடு சொல்லும் கவிதை...சோகமாய் இருந்தாலும், கவிதை சூப்பர் நண்பா...

எவனோ ஒருவன் said...

ரேவா,

நான் கிறுக்கியதை விட உங்கள் பின்னூட்டம் அழகிய கவிதையாய் இருக்கிறது,

விட்டுப் பிரிந்த
இதயத்திற்க்காய்,
விடாது துடிக்கும்
இதயம்...

Superb!

ரேவா said...

athu sari... naan un post nallaa irukkunu comment potta, nee en comment super nu comment podurayaa? ha ha po nanba...

எவனோ ஒருவன் said...

உண்மையைச் சொன்னேன் ரேவா :-)

Post a Comment