Pages

Monday, September 19, 2011

முரண்

அவனைப் பற்றிய
நினைவுகள் ஏதும்
இல்லை என்னிடம்.

இருந்தாலும் அழுகிறேன்.

காதலாய் இருந்தவன்

கண்ணீராய்

மாறிவிட்டானோ?

3 comments:

Unknown said...

பிரிந்து போன காதலுக்கு எல்லாம்
காலத்தின் (காதலின்) பரிசு கண்ணீர் தானோ?
ஒரு உயிர் நினைவுகளில்
வாட? இன்னொன்று?..
..முரண்..

Unknown said...

அது என்ன கவிதை மாதிரி....
உன்னோட கவிதைல உனக்கே நம்பிக்கை இல்லையா நண்பா?
முதல இந்த மாதிரியா எடு..எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..
நானெல்லாம் கவிதை ன்னு போட்டு எழுதுறப்போ நீ இப்படி போடுறது
நல்லா இல்லை...

Priya said...

Hey... kavidhai super... nalla thana eludhira.. so I will go with reva's comments. remove that.. thanadakam jasthi than othukren.. but remove it..

Post a Comment