நீ பிறந்தது முதல்
அழகி போட்டி
இரண்டாவது, மூன்றாவது
இடங்களுக்கு மட்டுமே
நடத்தப்படுகிறதாம்.
தூரமும்கரைந்தது...
-
இறைவனின்
படைப்பில்
இத்தனை
அழகா...
இதயம்
நனைத்தது..
தொலைந்திடத்
துடித்தது..
தொடுவானம்
தூரமில்லை..
தூரமும்
கரைந்தது...
*நெல்லை அன்புடன் ஆனந்தி*
3 weeks ago
0 comments:
Post a Comment