நீ பிறந்தது முதல்
அழகி போட்டி
இரண்டாவது, மூன்றாவது
இடங்களுக்கு மட்டுமே
நடத்தப்படுகிறதாம்.
கண்ணிமைக்குள் நீ கசிந்தாய்..!
-
கவிதையைப்
படித்திருந்தேன்
கண்களுக்குள்
நீ விரிந்தாய்..
வரிகளுக்குள்
புதைந்திருந்தேன்
வாஞ்சையாய்
நீ சிரித்தாய்..
காத்திருந்து
தவிக்கின்றேன்
கண்ணிமைக்கு...
5 weeks ago
0 comments:
Post a Comment