'வேட்டைக்காரன்' படத்தில் வரும் "ஒரு சின்னத்தாமரை.." பாடலில் வரும் இந்த இரண்டு வரிகளுக்கு ரொம்ப நாளாக அர்த்தம் தேடிக் கொண்டிருந்தேன். தற்செயலாக வலையினில் பார்த்தேன் அதன் பொருளை. அதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
‘உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்’
சாலையில் பயணிக்கும் பெண்கள் வெறுமனே போவதில்லை. ஜன்னல் ஓரம் காத்துக்கிடக்கும் கண்களில் திரி கொளுத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். காற்று வாங்கத்தான் ஜன்னல் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அறியாமை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.
நன்றி : தினகரன்
இந்த பொருள் தவறு என்றால் பின்னூட்டமிடவும்.
நத்தையின் வழித்தடத்தில் மின்னல் லிமரைக்கூ தொகுப்பு நூல்
-
#நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு லிமரைக்கூ நூல்
பதிப்பக வரலாற்றில் ஒரு நூலிற்கு இரண்டு அட்டைப்படங்களும், இரண்டு வெவ்வேறு
வடிவமைப்புகளும் செய்து அ...
1 week ago
0 comments:
Post a Comment