Pages

Sunday, October 03, 2010

நரக வாசல்

ஒரு வாசல் மூடி
ஒரு வாசல் திறப்பான்
இறைவன்..
ஏன் எனக்கு மட்டும்
காதல் எனும் சொர்க்க
வாசலை மூடி
பிரிவு எனும் நரக
வாசலை திறந்து வைத்திருக்கிறான்???

0 comments:

Post a Comment