Pages

Sunday, October 10, 2010

என் சவ ஊர்வலம்

என் சவ ஊர்வலத்தில்
பூக்களை தூவாதீர்கள்.
பூக்கள் மலர்வது
என்னவள் சூடிக்
கொள்வதற்கு தான்,
காலில் மிதிபடுவதற்கல்ல..

0 comments:

Post a Comment