
அன்பு கூடுமாம்..
அதற்காக உன்னை விட்டு
மடியும் வரை பிரிந்து
இருக்கச் சொல்வது
என்னடி நியாயம்?
ஆயுள் முடியும் வரையும்
உன்னை விட்டு
விலகி இருக்கவும் சம்மதம்!
இறந்த பின்னாவது
நீ எனக்காக தேக்கி
வைத்து இருந்த அன்பு
கிடைக்கும் என்ற
உத்திரவாதம் இருக்குமெனில்...
1 comments:
nice...
Post a Comment