உன்னுடைய பாதத்
தடங்கள் மட்டும்
வருடங்கள் ஆகியும்
அழியாமல் இருக்க
கடலிடம் கேட்டேன்.
கடல் சொன்னது,
'உன்னவள் எனக்காக
விட்டுச் சென்றது
இந்த சுவடுகள்
மட்டுமே' என்று
நத்தையின் வழித்தடத்தில் மின்னல் லிமரைக்கூ தொகுப்பு நூல்
-
#நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு லிமரைக்கூ நூல்
பதிப்பக வரலாற்றில் ஒரு நூலிற்கு இரண்டு அட்டைப்படங்களும், இரண்டு வெவ்வேறு
வடிவமைப்புகளும் செய்து அ...
1 week ago
0 comments:
Post a Comment