Pages

Sunday, October 10, 2010

உன் பாதச் சுவடுகள்

உன்னுடைய பாதத்
தடங்கள் மட்டும்
வருடங்கள் ஆகியும்
அழியாமல் இருக்க
கடலிடம் கேட்டேன்.
கடல் சொன்னது,
'உன்னவள் எனக்காக
விட்டுச் சென்றது
இந்த சுவடுகள்
மட்டுமே' என்று

0 comments:

Post a Comment