Pages

Thursday, December 23, 2010

விடியாத இரவு

ஒவ்வொரு நாளும்
விடியாத இரவை
நோக்கி காத்திருக்கிறது
என் உறக்கம்.
கனவாய் நீ.

2 comments:

Priya said...

என்றும் உன் கனவுகள் கலையாது. நல்ல கவிதை...

Unknown said...

நல்லா இருக்கு..

Post a Comment