Pages

Saturday, December 25, 2010

உறங்காத கண்கள்

உன் நிழலைக் கூட
பார்க்காததால்
என் கண்கள்
உறங்க மறுக்கின்றன.
அவை மூடும் முன்
ஒரு முறையாவது
காட்சி அளித்துவிட்டு போ.
சொர்க்கத்திலாவது
அவை உறங்கட்டும்....

2 comments:

Priya said...

Kavidhai super... nice selection of topic...
Picture s too good..

Unknown said...

கவிதை நல்லா இருக்கு அண்ணா..

Post a Comment