Pages

Friday, December 31, 2010

விழி நீர்

என் விழிகள்
சிந்துவது

கண்ணீர் அல்ல....

காதல்.

7 comments:

Priya said...

New definition for love.... picture s so cute... your lines s more than that...

Unknown said...

kathalin vethanai... superb...

மாணவன் said...

//என் விழிகள்
சிந்துவது
கண்ணீர் அல்ல....
காதல்.//

சூப்பர் காதலில் வேதனைகூட ஒருவித சுகம்தானே...

வாழ்த்துக்கள் நண்பரே
தொடர்ந்து கலக்குங்க.......

எவனோ ஒருவன் said...

வருகைக்கு நன்றி நண்பரே :-)

ஆர்வா said...

வாவ்.. இது என்ன சாம்பிள் பீஸா? ஒண்ணே மட்டும் எழுத.. பத்தமாட்டேங்குது பாஸு.. இன்னும் கொஞ்சம் எழுதலாம் இல்ல..

எவனோ ஒருவன் said...

@ கவிதை காதலன்

'ஓண்ணே மட்டும் எழுத' - புரியவில்லை நண்பா!. தாங்கள் என்னுடைய மற்ற பதிவுகளைப் பார்க்கவில்லையா?

எவனோ ஒருவன் said...

@ கோநா

நன்றி :-)

Post a Comment