நீ
காதல் பரிசுகள்
பல அளித்திருந்தாலும்
நம் காதலுக்கு
கொடுத்த ஒரே பரிசு....
பிரிவு!
தூறல் துளியாய்
-
நெருக்கமாய்
அடுக்கி வைத்து
நெஞ்சக்கூட்டில்
நிறைந்து விட்டாய்
தொட்ட இடமெல்லாம்
விட்டுவிடவில்லை
தொடர்கிறது
தூறல் துளியாய்..!
✍️ நெல்லை அன்புடன் ஆனந்தி
3 weeks ago
2 comments:
பிரிவின் அர்த்தம் உணர்த்தும் வரிகள்...
மற்ற பரிசுகள் உன்னை விட்டு செல்லும் ஆனால் இந்த பரிசு என்றும் உன்னுடன் இருக்கும்...
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரமல்ல.....
Post a Comment