நீ
காதல் பரிசுகள்
பல அளித்திருந்தாலும்
நம் காதலுக்கு
கொடுத்த ஒரே பரிசு....
பிரிவு!
தூரமும்கரைந்தது...
-
இறைவனின்
படைப்பில்
இத்தனை
அழகா...
இதயம்
நனைத்தது..
தொலைந்திடத்
துடித்தது..
தொடுவானம்
தூரமில்லை..
தூரமும்
கரைந்தது...
*நெல்லை அன்புடன் ஆனந்தி*
3 weeks ago
2 comments:
பிரிவின் அர்த்தம் உணர்த்தும் வரிகள்...
மற்ற பரிசுகள் உன்னை விட்டு செல்லும் ஆனால் இந்த பரிசு என்றும் உன்னுடன் இருக்கும்...
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரமல்ல.....
Post a Comment