நீ
காதல் பரிசுகள்
பல அளித்திருந்தாலும்
நம் காதலுக்கு
கொடுத்த ஒரே பரிசு....
பிரிவு!
கண்ணிமைக்குள் நீ கசிந்தாய்..!
-
கவிதையைப்
படித்திருந்தேன்
கண்களுக்குள்
நீ விரிந்தாய்..
வரிகளுக்குள்
புதைந்திருந்தேன்
வாஞ்சையாய்
நீ சிரித்தாய்..
காத்திருந்து
தவிக்கின்றேன்
கண்ணிமைக்கு...
5 weeks ago
2 comments:
பிரிவின் அர்த்தம் உணர்த்தும் வரிகள்...
மற்ற பரிசுகள் உன்னை விட்டு செல்லும் ஆனால் இந்த பரிசு என்றும் உன்னுடன் இருக்கும்...
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரமல்ல.....
Post a Comment