நீ மட்டுமே என் எழுத்துக்களில் வசிப்பதை உணராமல்....சூப்பர், நீ என்னுள் வசிப்பதால் வாசகி ஆனாய், நல்ல கவிதை....உனக்கு மட்டும் எப்படித்தான் இப்டிலாம் யோசிக்க முடியுதோ போ.. எனக்கு ரொம்ப பிடிச்சது தோழி ப்ரியாவோட கமெண்ட் அஹ இங்கயும் எடுத்துக்கோ...நல்ல கவிதை வாழ்த்துக்கள் நண்பா
படிக்காத வரைதான் படிக்காத வாசகி படித்துவிட்டால் வாசகி தங்கள் வசம் வந்துவிடுவாளே அதற்காகத்தான் படிக்காததுபோல் நடித்தபடி படிக்கிறாளோ என்னவோ அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்
எப்படியோ உங்கள் எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது ! யார் வாசிக்காமல் போனால் என்ன .. நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் ! இன்னும் எவ்வளவோ அன்பை அட்டகாசமான வார்த்தைகளில் சொல்லுங்கள்.... என்றென்றும் என் வாழ்த்துகளும் அன்பும் ... மேலும் என் வலைத்தளத்தில் 101 REASONS FOR WHY I LOVE YOU என்ற இடுகையில் மிக உன்னதமான மறுமொழி இட்டமைக்கு என் அன்பும் நன்றியும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் ... - அனாதைக்காதலன் கரூர் பிரபா
கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )
-
இறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற அருவியின்
"கவனிக்க மறந்த சொற்களை" தான் இவ்வளவு சாதாரணமாக ஒரு தொகுப்பாக்கி
இருக்கிறார்...
"காவடி பாக்க போவோம்."- தைப்பூசமும் பரோட்டாவும்
-
Farrer park ரயில் நிலையம் அருகே இருக்கும் பெருமாள் கோயிலிருந்து Tank Road
முருகன் கோயில் வரை தைப்பூசம் ஊர்வலம் போகும் சிங்கப்பூரில். விமர்சையாக
நடைபெறும் ப...
💗திரும்புதல் அல்லது நினைவுகளை புதுப்பித்தல்.💗
-
*உயர்தரத்து பரீட்சைக்கு *
*ஒரு தவம் போல படித்துக்கொண்டிருப்பாய் - நீ*
*மேசையில் உறங்கிப்போகும் உன்னை தவம் போல பார்த்துக்கொண்டிருப்பேன் - நான்*.
நாடு முழுவ...
கவிதைகளல்லாதவை - 1.1
-
என்னை கவிஞனென
நிரூபிக்க பட்டாம்பூச்சிகளையும்
சில இறகுகளையும்
சேகரித்து வந்தால் போதுமென்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்
நானோ
அது எதுவமறியாமல...
கடலோரக் கவிதைகள்
-
பிரியத்தின் பேரழகி !
இன்று கோவளம் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். நேற்றிரவே யாருமில்லாக்
கடற்கரையில் போய்த் தனியாக உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் உன்னை நி...
வழக்கம் போல்.
-
என் இரவுகளுக்கும்
உன் நினைவுகளுக்கும்
தூக்கமே இல்லை..
நடு இரவின் ஒத்திகைகளை
சேமித்த வசனங்களை
என்னால் ஒப்புவிக்க
முடியவில்லை..,
மௌனமாய் சிர...
விதியின் வினை
-
நீ வேண்டாம் என்று உன் நினைவாக இருந்த சின்னம் யாவையும் அழித்தேன்- ஆனால்உன்
நினைவு என் உள்ளத்தில் அழியாத ரணமாய் என்னைக் கொல்கிறது..அதை எப்படி
அழிப்பது,... என...
8 comments:
Kalakura.. Kavidha superr... :)
One day she will read it..
நீ மட்டுமே
என் எழுத்துக்களில்
வசிப்பதை
உணராமல்....சூப்பர், நீ என்னுள் வசிப்பதால் வாசகி ஆனாய், நல்ல கவிதை....உனக்கு மட்டும் எப்படித்தான் இப்டிலாம் யோசிக்க முடியுதோ போ.. எனக்கு ரொம்ப பிடிச்சது தோழி ப்ரியாவோட கமெண்ட் அஹ இங்கயும் எடுத்துக்கோ...நல்ல கவிதை வாழ்த்துக்கள் நண்பா
படிக்காத வரைதான் படிக்காத வாசகி
படித்துவிட்டால் வாசகி தங்கள் வசம்
வந்துவிடுவாளே
அதற்காகத்தான் படிக்காததுபோல்
நடித்தபடி படிக்கிறாளோ என்னவோ
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கவிதை கவிதை!
அருமை:))
by the way, thanks for visiting my blog:) really appreciate ur comments:)
@ Thamizhmaangani
என் தளத்திற்கு வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)
உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html
வாழ்த்துக்கள்
எப்படியோ உங்கள் எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது ! யார் வாசிக்காமல் போனால் என்ன .. நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் ! இன்னும் எவ்வளவோ அன்பை அட்டகாசமான வார்த்தைகளில் சொல்லுங்கள்.... என்றென்றும் என் வாழ்த்துகளும் அன்பும் ... மேலும் என் வலைத்தளத்தில் 101 REASONS FOR WHY I LOVE YOU என்ற இடுகையில் மிக உன்னதமான மறுமொழி இட்டமைக்கு என் அன்பும் நன்றியும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் ... - அனாதைக்காதலன் கரூர் பிரபா
Post a Comment