நான் சுவாசிப்பதை நிறுத்தி
என்னை அவனோடு அழைத்துச்
செல்ல வந்த எமன்
ஏமாந்து திரும்ப போய் விட்டான்..
அவனுக்கு எப்படி தெரியும்
நான் உயிர் வாழ்ந்து
கொண்டிருப்பது
உன் நினைவுகளால் என்று!
நத்தையின் வழித்தடத்தில் மின்னல் லிமரைக்கூ தொகுப்பு நூல்
-
#நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு லிமரைக்கூ நூல்
பதிப்பக வரலாற்றில் ஒரு நூலிற்கு இரண்டு அட்டைப்படங்களும், இரண்டு வெவ்வேறு
வடிவமைப்புகளும் செய்து அ...
1 week ago
0 comments:
Post a Comment