
வானம், காற்று, மழை,
வானவில், மழலைச் சிரிப்பு
என்று அழகாய் இருப்பவைக்கு
எல்லாம் லட்சக் கணக்கில்
கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன.
எழுதப்படுகின்றன...
ஆனால்,
எல்லா அழகிற்கும்
சொந்தக்காரியான என்னவளுக்கு
என்னால் எழுத முடிந்தது
ஒரே ஒரு
கவிதை மட்டுமே!!!!
காதல்.
என் மரணத்தில் மட்டும்...
2 comments:
superb :)
oye.. its too cute..
Post a Comment