நிலா, நீர், மேகம்,
வானம், காற்று, மழை,
வானவில், மழலைச் சிரிப்பு
என்று அழகாய் இருப்பவைக்கு
எல்லாம் லட்சக் கணக்கில்
கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன.
எழுதப்படுகின்றன...
ஆனால்,
எல்லா அழகிற்கும்
சொந்தக்காரியான என்னவளுக்கு
என்னால் எழுத முடிந்தது
ஒரே ஒரு
கவிதை மட்டுமே!!!!
காதல்.
நத்தையின் வழித்தடத்தில் மின்னல் லிமரைக்கூ தொகுப்பு நூல்
-
#நத்தையின்_வழித்தடத்தில்_மின்னல் பன்னாட்டு லிமரைக்கூ நூல்
பதிப்பக வரலாற்றில் ஒரு நூலிற்கு இரண்டு அட்டைப்படங்களும், இரண்டு வெவ்வேறு
வடிவமைப்புகளும் செய்து அ...
1 week ago
2 comments:
superb :)
oye.. its too cute..
Post a Comment